தாயின் மணிக்கொடியைத் தாழவிடாதீர்கள்!

– புலம்பெயர் அமைப்புக்களிடம் மாமனிதர் கவிஞர் நாவண்ணனின் மகள், கவிஞர் பூங்கோதை உணர்வுபூர்வமான வேண்டுதல் – பிரித்தானியாவில் நடைபெறவுள்ள இனப்படுகொலை தினமான முள்ளிவாய்க்கால் எழுச்சி நிகழ்வுகளின் போது, தமிழீழ தேசியக்கொடியை ஏற்ற மறுத்துவருவதன் மூலம் புலம்பெயர் மக்களின் ஒற்றுமையையும் விடுதலை உணர்வையும் சில அமைப்புக்கள் திட்டமிட்டு அழித்து வரும் நிலையில், இதை எதிர்த்து பல தரப்பட்டவர்களும் தமது ஆதங்கத்தை வெளியிட்டு வருகின்றனர்.  பல ஆயிரக்கணக்கான புலம்பெயர் தமிழ் மக்கள் மற்றும் தனது உறுப்பினர்கள் கையெழுத்து இட்டு, எழுத்து … Continue reading தாயின் மணிக்கொடியைத் தாழவிடாதீர்கள்!